ரயில் நிலையத்தில் பெண்கள் முன் சுயஇன்பம்

by Staff / 15-04-2023 12:17:49pm
ரயில் நிலையத்தில் பெண்கள் முன் சுயஇன்பம்

மும்பையில் உள்ள ரயில் நிலையத்தில் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரேல் ரயில் நிலைய நடைமேடையில், பட்டப்பகலில் ஒரு நபர் அனைவருக்கும் முன்பாக சுயஇன்பம் செய்தார். அந்த நபர் பெண்கள் இருப்பதை பொருட்படுத்தாமல் அநாகரீகமாக நடந்து கொண்டார். இந்த சம்பவத்தை பெண் பயணி ஒருவர் வீடியோ எடுத்து ஷேர் செய்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார். பயணிகள் முன் ஆபாசமாக நடந்துகொண்ட அந்த நபரை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via