புது பிரச்சினையில் சிக்கிய சீமான்.

by Editor / 16-04-2023 08:26:08pm
புது பிரச்சினையில் சிக்கிய சீமான்.

சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி புகார் அளிக்கவிருப்பதாக நரிக்குறவர் நலவாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, அருந்ததியர்களை வந்தேறிகள் எனக்கூறி சீமான் சர்ச்சையில் சிக்கினார்.தற்போது, நரிக்குறவர்களை வந்தேறிகள் எனக்கூறியதாக விமர்சித்துள்ள நரிக்குறவர் நலவாரியம், சீமானுக்கு எதிராக 30ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via