ஃபேமஸ் ஆகவே பிரபல தாதாவான முன்னாள் எம்பியை கொன்றதாக தகவல்.
உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்பி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகிய இருவரும் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டனர்.17 காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக இருந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இடத்தில் காவல்துறையினர் லாவேஷ் சிங், அருண் மவுரியா, சன்னி சிங் ஆகிய
3 நபர்களை கைதுசெய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் லாவேஷ் சிங், அருண் மவுரியா, சன்னி சிங் ஆகிய மூவ நடத்திய விசாரணையில் காவல்துறையினரை திணறடிக்கும் வண்ணம் பதில் அளித்துள்ளனர்.சமீபகாலமாக செய்திகளில் அதிகம் வலம்வரும் ஆதிக் அகமது-வை கொன்றால் பிரபலம் ஆகலாம் என்ற நோக்கத்தில் கொன்றதாக குற்றவாளிகள் 3 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : ஃபேமஸ் ஆகவே பிரபல தாதாவான முன்னாள் எம்பியை கொன்றதாக தகவல்.