நெல்லை:பல் பிடுங்கிய விவகாரம்:சிறப்பு விசாரணை அதிகாரி அமுதா 2ம் கட்ட விசாரணை.

by Editor / 17-04-2023 10:25:34am
 நெல்லை:பல் பிடுங்கிய விவகாரம்:சிறப்பு விசாரணை அதிகாரி அமுதா 2ம் கட்ட விசாரணை.

நெல்லை  மாவட்டம்  அம்பாசமுத்திரம்  காவல்  நிலையப்  பகுதிகளில் விசாரணைக்கு  அழைத்துச் செல்லப்பட்டவர்களின்   பற்களை  பிடுங்கிய விவகாரத்தில் இரண்டாவது முறையாக  இன்று அம்பை வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு  நியமித்த, சிறப்பு விசாரணை  அதிகாரி  அமுதா 2ம் கட்ட விசாரணையைத் தொடங்கினார்  முதற்கட்டவிசாரணையில் எவரும் வந்து சாட்சி கூறவில்லை. இந்நிலையில் இன்று மற்றும் நாளை  இரண்டாம் கட்ட விசாரணை கூட்டம் நடைபெறும். அதில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வாக்குமூலத்தை அளிக்கலாம்

 

Tags :

Share via