நேற்று சூடான் மேற்கு டார்பூர் மாநிலத்தில் போராளி குழுக்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்

by Admin / 28-04-2023 12:32:44pm
நேற்று சூடான் மேற்கு டார்பூர் மாநிலத்தில் போராளி குழுக்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்

நேற்று  சூடான் மேற்கு  டார்பூர் மாநிலத்தில்  போராளி  குழுக்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அடிக்கப்படுவதாகவும்  மருத்துவமனைகள் குறி வைத்து  பொருட்கள்  கொள்ளையடிக்கபடுவதால் ,72 மணிநேரம் போர்   நிறுத்தத்தை   நீட்டிக்க   சூடானின் ஆயுதப்படை, ,விரைவு   ஆதரவுப்படைகள், துணை ராணுவக்குழு ஒத்துக்கொண்டது  .ஆனாலும்  தொடர்ந்து  வன்முறை  அதிகரித்து  அமைதி  குலைந்து  வருவதாகச் சொல்லப்படுகிறது .மேற்கு டார்பூரின்  தலைநகரான   எல்..  ஜெனிவாவில்  சண்டை  அரபு  போராளிகளுக்கும்   பொதுமக்களுக்குமிடையே நடந்து வரூகின்றது.பொதுமக்களும் ஆயுதமேந்தி உள்ளனர்

நேற்று சூடான் மேற்கு டார்பூர் மாநிலத்தில் போராளி குழுக்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்
 

Tags :

Share via