கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் ஸ்ரீதர் எச்சரிக்கை

by Editor / 24-05-2023 09:19:18am
கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் ஸ்ரீதர் எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடல் பகுதியில் ஜூன் 1-முதல் ஜூலை 31-தேதி வரை 61-நாட்கள் மீன்பிடிக்க தடை மே31-க்குள் விசைப்படகுகள் கரை திரும்ப மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு தடையை மீறும் விசைப்படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை

 

Tags :

Share via