by Staff /
10-07-2023
04:40:57pm
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருத்த புளியம்பட்டியில் தேனம்மாள் என்ற 55 வயதுடைய பெண் வீட்டில் இருந்தபோது தனக்குத்தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :
Share via