ஒரே கேள்வியில் கோடீஸ்வரரான இளைஞர்

by Staff / 03-09-2023 12:55:15pm
ஒரே கேள்வியில் கோடீஸ்வரரான இளைஞர்


இவர்கள் பிறப்பால் ஏழ்மையான குடும்பம். ஆனால் அந்த இளைஞன் ஒரே பதிலில் கோடீஸ்வரனானான். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் தொகுத்து வழங்கும் கவுன் பனேகா கரோட் பதி நிகழ்ச்சியின் 15வது சீசனில் இந்த இளைஞர் ஒரு கேள்விக்கு பதிலளித்து ரூ.1 கோடியை வென்றுள்ளார். பஞ்சாபை சேர்ந்த ஜஸ்கரன், சொந்த ஊர் தரண் தரண் மாவட்டத்தில் உள்ள கல் ரா கிராமம். இதனை தொடர்ந்து இந்த இளைஞர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். மேலும் ஜஸ்கரன் அடுத்த எபிசோடில் ரூ.7 கோடி கேள்வியை எதிர்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via