8 ஆம் தேதிவரை கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு மீன்வளத்துறை தடை

by Editor / 05-09-2023 08:36:14am
8 ஆம் தேதிவரை கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு மீன்வளத்துறை தடை

கன்னியாகுமரி அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை மீனவர்கள் வரும்-8-தேதி வரை நான்கு நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கையுடன் தடையும் விதிக்கப்பட்ட நிலையில் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த 6-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

 

Tags : 8 ஆம் தேதிவரை கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு மீன்வளத்துறை தடை

Share via