ஹிஜாப் அணியாதவர்களுக்கு பத்து ஆண்டுகள் சிறை

by Staff / 22-09-2023 11:57:09am
ஹிஜாப் அணியாதவர்களுக்கு பத்து ஆண்டுகள் சிறை

இஸ்லாமிய மரபுப்படி பொது இடங்களில் ஹிஜாப் அணியாத பெண்களை தண்டிக்கவும், அதை ஆதரிப்பவர்களை தண்டிக்கவும் ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஹிஜாப் அணியாத பெண்களுக்கு சேவை செய்யும் வணிகங்களுக்கும் சட்டம் பொருந்தும். இந்த மசோதா அரசியலமைப்பின் பாதுகாவலர்களாக செயல்படும் ஒரு மதகுரு அமைப்பான கார்டியன் கவுன்சிலின் ஒப்புதலுக்கு உட்பட்டது.

 

Tags :

Share via