ஆட்சித்தலைவர்களுக்கு நல்லாளுமை விருது முதல்வர் வழங்கினார்.

by Editor / 04-10-2023 10:03:53pm
ஆட்சித்தலைவர்களுக்கு நல்லாளுமை விருது முதல்வர் வழங்கினார்.

சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில், மனித வள மேலாண்மை துறை சார்பில் 2022ஆம் ஆண்டிற்கான நல்லாளுமை விருதுகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.ஆல்பி ஜான் வர்கீஸ்,திண்டுக்கல் முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ச.விசாகன்,  மற்றும் திருநெல்வேலி முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு,ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
 

 

Tags : ஆட்சித்தலைவர்க்ளுக்கு நல்லாளுமை விருதுமுதல்வர் வழங்கினார்.

Share via