டாஸ்மாக் கடைகளில் பார் அமைக்க திட்டம்: இ-டெண்டர் வெளியீடு

by Staff / 07-10-2023 05:28:00pm
டாஸ்மாக் கடைகளில் பார் அமைக்க திட்டம்: இ-டெண்டர் வெளியீடு

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 4,829 அரசு மதுபான கடைகள் இயங்குகிறது. இங்குள்ள 2000 கடைகளில் மட்டுமே தற்போது பார் இயங்கு வருகிறது. மீதமுள்ள கடைகளில் அரசு பார்கள் இல்லை. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கருத்தில் கொண்டு சுமார் 2000 பார்கள் அமைக்க இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதன்படி இம்மாத இறுதிக்குள் டெண்டர் இறுதி செய்யப்பட்டு, அதிகபட்ச தொகைக்கு யார் டெண்டர் கேட்டுள்ளார்களோ அவர்களுக்கு டெண்டர் அளிக்கப்படும். மேலும் நவம்பர் மாதம் முதல் பார்கள் முழுமையாக இயங்கும்.

 

Tags :

Share via