அரசு பேருந்தும் டாடா சுமோ காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஆறு பேர் உயிரிழப்பு.

by Editor / 23-10-2023 10:42:51pm
அரசு பேருந்தும் டாடா சுமோ காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஆறு பேர் உயிரிழப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம்  அந்தனூர் பகுதியில் அரசு பேருந்தும் டாடா சுமோ காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக் கொள்ளானதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4க்கும் மேற்பட்டோர் செங்கம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து செங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : அரசு பேருந்தும் டாடா சுமோ காரும் நேருக்கு நேர் மோதி விபத்து.ஆறு பேர் உயிரிழப்பு.

Share via

More stories