மோசடியாளர்கள் ஒருபடி முன்னே செல்வதால் அதனை தடுக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்

by Staff / 24-11-2023 12:50:34pm
மோசடியாளர்கள் ஒருபடி முன்னே செல்வதால் அதனை தடுக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இணையவழி மோசடி குறித்து கூறுகையில், தொழில்நுட்பம் என்பது விலங்கு போன்றது, அதன் கடிவாளம் நமது கையில்தான் இருக்க வேண்டும். இணைய வழி மோசடியை முடிவில்லாத ஒரு விளையாட்டு. மக்கள் ஏமாறுவதை தடுக்க பொதுத்துறை வங்கிகளை அவ்வப்போது ஆய்வு செய்கிறோம். இருப்பினும் மோசடியாளர்கள் நம்மைவிட ஒருபடி முன்னே செல்வதால் அதனை தடுக்க நாம் நிறைய வேலைகள் செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

 

Tags :

Share via