மகளிர் உரிமைத் தொகை: ரூ. 4 ஆயிரம்

by Staff / 25-11-2023 02:14:22pm
மகளிர் உரிமைத் தொகை: ரூ. 4 ஆயிரம்

மகளிர் உரிமை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் 7.35 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அவர்களுக்கு விரைவில் குறுஞ்செய்திஅனுப்பப்படும் எனவும் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், இதுவரை விடுபட்ட மாதங்களுக்கான ( செப்டம்பர், அக்டோபர், நவம்பர்) ஆகிய மூன்று மாத தொகையுடன் டிசம்பரில் ரூ. 4 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via