வங்க கடலில் புயல் எச்சரிக்கை எதிரொலி விசைப்படகுகள் கரை திரும்ப உத்தரவு.

by Editor / 01-12-2023 08:28:02am
வங்க கடலில் புயல் எச்சரிக்கை எதிரொலி விசைப்படகுகள் கரை திரும்ப உத்தரவு.

வங்க கடலில் புயல் எச்சரிக்கை எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தம் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கும் விசைப்படகுகளும் கரை திரும்ப உத்தரவு.

 

Tags : வங்க கடலில் புயல் எச்சரிக்கை.

Share via