2 முறை ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி. .தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்ட பி.ஆர்.எஸ் .கட்சி

by Staff / 03-12-2023 04:12:15pm
 2 முறை ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி. .தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்ட பி.ஆர்.எஸ் .கட்சி

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.. மொத்தம் 119 இடங்களில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் முன்னிலை.. ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களில் மட்டும் முன்னிலை வகிக்கிறது.. இந்நிலையில்,, தெலங்கானாவில் தேர்தல் தோல்வி குறித்து பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி செயல் தலைவர். கே..டி..ராமாராவ், X தளத்தில்,',தொடர்ந்து 2 முறை ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி. .இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு கற்று மீண்டும் எழுச்சியுடன் வருவோம், ஆட்சியமைக்க உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் வாழ்த்துகள்.'.. எனத் தெரிவித்து பதிவிட்டுள்ளார்

 

Tags :

Share via