மகாராஷ்டிரா டிஜிபியாக ரஷ்மி சுக்லா

by Staff / 05-01-2024 01:22:10pm
மகாராஷ்டிரா டிஜிபியாக ரஷ்மி சுக்லா

மகாராஷ்டிராவின் முதல் பெண் டிஜிபியாக ரஷ்மி சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் டிஜிபியாக கூடுதல் பொறுப்பை வகித்து வருகிறார். ராஷ்மி சுக்லா மாநில உளவுத்துறை தலைவராக இருந்தபோது எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டு கேட்டதாக இதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டது. அப்போது ஃபட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக இருந்தார்.

 

Tags :

Share via

More stories