நாய் இறைச்சி சாப்பிட்டால் சிறை

by Staff / 09-01-2024 03:14:16pm
நாய் இறைச்சி சாப்பிட்டால் சிறை

தென் கொரிய நாடாளுமன்றம் முக்கிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதில் நாய் இறைச்சி சாப்பிடுவதை தடை செய்யும் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய சட்டமன்றம் 208-0 என்ற வாக்கு வித்தியாசத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. தென் கொரியாவில் பல நூற்றாண்டுகளாக நாய் இறைச்சி உட்கொள்ளப்படுகிறது. இப்போது அந்த நடைமுறை தடை செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஜனாதிபதி யூன் சுக் யோல் கையெழுத்திட்டுள்ளார்.

 

Tags :

Share via