நீதிபதி தூக்கிட்டு தற்கொலை

by Staff / 03-02-2024 04:21:37pm
நீதிபதி தூக்கிட்டு தற்கொலை


உத்தரப் பிரதேச மாநிலம், மவு நகரை சேர்ந்தவர் நீதிபதி ஜோத்ஸனா ராய். இந்நிலையில், படயூனில் அரசு இல்லத்தில் வசித்து வந்த ஜோத்ஸனா ராய் வீட்டின் கதவு இன்று காலை நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. இதனையடுத்து அவரது உதவியாளர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து பாத்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது தூள் மீட்ட போலீசார் பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதனையடுத்து தடயங்களை சேகரித்த போலீசார் அவரது தற்கொலைக்கு உண்டான காரணம் குறித்து விசாரித்துவருகின்றனர். திருமணம் ஆகாத இவர் தனியாக வசித்து வந்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via