வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு கண்ணாடிகள் சேதம்.

by Editor / 05-02-2024 08:08:54am
வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு கண்ணாடிகள் சேதம்.

சென்னையிலிருந்து நெல்லை வந்தே பாரத் ரயில் மீது நெல்லை வாஞ்சி மணியாச்சி அருகே நேற்றிரவு ஐந்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் கல்வீச்சு 9 பெட்டிகள் சேதம்.ஏழு  பெட்டிகளின் கண்ணாடிகள் உடைந்து சேதம்.கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து இருப்பு பாதை போலீசார் விசாரணைநடத்திவருகின்றனர்.

 

Tags : வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு கண்ணாடிகள் சேதம்.

Share via