செங்கோட்டை -திருநெல்வேலி ரயில் பிப்  28 வரைக்கும்  சேரன்மகாதேவி வரை மட்டுமே இயங்கும்

by Editor / 19-02-2024 11:25:40pm
செங்கோட்டை -திருநெல்வேலி ரயில் பிப்  28 வரைக்கும்  சேரன்மகாதேவி வரை மட்டுமே இயங்கும்

20 ஆம் தேதியிலிருந்து செங்கோட்டை -திருநெல்வேலி ரயில் பிப்  28 வரைக்கும்  சேரன்மகாதேவி வரை மட்டுமே இயங்கும்-தென்னக ரயில்வே தகவல்.

திருநெல்வேலி மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதால் காலை 10. 00 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் செங்கோட்டை -திருநெல்வேலி  இரயில் சேரன்மகாதேவி வரை இயங்கும்,  அதே போல் மதியம் 2.35மணிக்கு செங்கோட்டையில் புறப்படும் ரயில் சேரன்மகாதேவி வரை மட்டுமே இயங்கும்.


மறு மார்க்கத்தில் மதியம் 1.45 மணிக்கு திருநெல்வேலியிருந்து புறப்படக்கூடிய செங்கோட்டை ரயில் மாலை 6.15 க்கு திருநெல்வேலி யில் இருந்து புறப்படக்கூடிய செங்கோட்டைரயிலும் திருநெல்வேலி க்கு பதில் சேரன்மகாதேவியில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை வந்து சேரும்.

 

Tags : செங்கோட்டை -திருநெல்வேலி ரயில் பிப்  28 வரைக்கும்  சேரன்மகாதேவி வரை மட்டுமே இயங்கும்

Share via