பரபரப்பு இரண்டு விவசாயிகள் சுட்டுக்கொலை

by Staff / 21-02-2024 05:23:59pm
பரபரப்பு இரண்டு விவசாயிகள் சுட்டுக்கொலை

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த விவசாயிகள் இன்று டெல்லிக்கு பேரணியாகச் செல்கின்றனர். இதற்காக ஹைட்ராலிக் கிரேன், ஜேசிபி, குண்டு துளைக்காத பொக்லேன் போன்ற கனரக இயந்திரங்கள் ஷம்பு எல்லைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விவசாயிகளை போலீசார் தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 20 விவசாயிகள் காயமடைந்தனர்.

 

Tags :

Share via