ட்ராக்டர் மீது கார் மோதி கோர விபத்து - 9 பேர் பலி

by Staff / 18-03-2024 02:55:26pm
ட்ராக்டர் மீது கார் மோதி கோர விபத்து - 9 பேர் பலி

பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் இன்று(மார்ச்18) காலை பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. NH-31 தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டரும் காரும் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் மூவர் குழந்தைகள் ஆவர். திருமண நிகழ்வில் கலந்து கொண்டு டிராக்டரில் சிலர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது . சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via