வாலிபர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை
திண்டுக்கல் அவர்லேடி பள்ளி அருகே CKCM-காலனி பகுதியில் வீரா கௌதம் என்ற வாலிபரை மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த வீரா கௌதம் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு ஏற்பட்டது. இது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது
Tags :