கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

by Staff / 07-04-2024 12:21:20pm
கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

கடலூர் நடுவீரப்பட்டு பகுதியில் அரசுப் பேருந்து நடத்துநராக பணியாற்றியவர் கந்தன் (48). இவரது மனைவி ரமாவள்ளி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கந்தனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் (ஏப்ரல் 5) உயிரிழந்தார். இதனால்,மன உளைச்சலில் இருந்த ராமவள்ளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில்   உயிரிழந்தார்.

 

Tags :

Share via