வெளிநாட்டிலிருந்து வந்து மனைவியை கொன்று தற்கொலை செய்த கணவர்
நாமக்கல்லை சேர்ந்த மனோகரன் (55) பத்தாண்டுகளாக ஓமனில் பணியாற்றிய நிலையில் விடுமுறைக்கு கடந்த வாரம் ஊருக்கு வந்தார், இன்று மதியம் மீண்டும் ஓமன் திரும்ப திட்டமிட்டிருந்த அவர் காலையில் மனைவியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டார். போலீசார் விசாரணையில், மனோகரன் பாதி சம்பளத்தை மட்டுமே மனைவி, மகனுக்கு அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கொன்றுவிட்டு பயத்தில் தானும் தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது.
Tags :