பிரியங்கா காந்தி தாலி அணியவில்லை - ம.பி. முதல்வர் சர்ச்சை

by Staff / 28-04-2024 05:29:26pm
பிரியங்கா காந்தி தாலி அணியவில்லை - ம.பி. முதல்வர் சர்ச்சை

மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதலவர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி 'தாலி' அணியாமல் இருப்பதைக் கண்டு, கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும். 'வாக்குப் பசி' நிரறைந்த இவர்களைப் போன்றோர், 'காந்தியின்' பெயரை தங்களின் பெயர்களுடன் இணைத்துக் கொண்டு பயன்படுத்தி வருகின்றனர்.பிரியங்காவின் பெயருக்குப் பின்னால் 'காந்தி' என்ற பெயர் எங்கிருந்து வந்தது? என்று பேசியுள்ளார்.

 

Tags :

Share via