ரேவண்ணாவை மே 14 வரை சிறையில் அடைக்க உத்தரவு

by Staff / 08-05-2024 04:29:49pm
ரேவண்ணாவை மே 14 வரை சிறையில் அடைக்க உத்தரவு

பாலியல் வன்கொடுமை மற்றும் ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை மே 14ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
3 நாட்கள் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி ஆஜர்படுத்தியது. மேலும் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு புலனாய்வு குழு மனு அளித்துள்ளது.
 

 

Tags :

Share via