இளைஞரால் ஏழு பேருக்கு கிடைத்த மறுவாழ்வு
சென்னை மணலியை சேர்ந்த 33 வயதான மகேஷ் அண்மையில் பைக்கில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். மகேஷின் உடல் உறுப்புகளை தானமளிக்க உறவினர்கள் முன்வந்த நிலையில் கல்லீரல், இரண்டு சிறுநீரகம், இதய வால்வு, தோல், இரண்டு கண்கள் ஏழு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டதால் அவர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
Tags :