தந்தை மற்றும் தம்பியை வெட்டி ஃபிரீஸரில் வைத்த சிறுமி

by Staff / 30-05-2024 05:31:10pm
தந்தை மற்றும் தம்பியை வெட்டி ஃபிரீஸரில் வைத்த சிறுமி

மத்திய பிரதேசம் ஜபல்பூரில் தனது தந்தை மற்றும் தம்பியை கொலை செய்துவிட்டு காதலுடன் தப்பியோடிய சிறுமியை போலீசார் கைது செய்துள்ளனர். மார்ச் 15ம் தேதி, 10 ஆம் வகுப்பு சிறுமி (15) ஒருவர் தனது காதலை ஏற்க மறுத்ததால் தனது தந்தை மற்றும் ஒன்பது வயது தம்பியைக் கொன்றார். உடலில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க உடலை துண்டு துண்டாக வெட்டி ஃப்ரீசரில் வைத்துள்ளார். பின்னர் தலைமறைவான சிறுமியை தேடி வந்த போலீசார், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் வைத்து அவரை நேற்று கைது செய்தனர்.

 

Tags :

Share via