ஆந்திராவை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி: சந்திரபாபு நாயுடு கோரிக்கை

by Staff / 06-07-2024 04:50:43pm
ஆந்திராவை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி: சந்திரபாபு நாயுடு கோரிக்கை

ஆந்திர மாநிலத்தை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளார். முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக கண்டி சென்ற அவர், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% நிதிப் பற்றாக்குறை உச்சவரம்பை உயர்த்தி ஆந்திராவை மேலும் கடன் வாங்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

 

Tags :

Share via