மதுவை புறக்கணிச்சா மதுவிலக்கு வந்துடும் துறை வைகோ எம்.பி

by Staff / 07-07-2024 05:32:36pm
மதுவை புறக்கணிச்சா மதுவிலக்கு வந்துடும் துறை வைகோ எம்.பி

மக்கள் ஒன்று கூடி மதுக்கடை வேண்டாம் என்று சொன்னால் அரசாங்கமே நினைத்தாலும் திறக்க முடியாது. அதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மதுவை யாரும் கட்டாயப்படுத்தி குடிக்க சொல்வதில்லை. மதுக்கடைகளை மக்கள் புறக்கணிக்கும்போது அதற்கு உண்டான முடிவு இயற்கையாகவே வந்துவிடும். 90 எம்எல் மதுபானத்தை கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. மது என்கிற அரக்கனால் தமிழகத்திற்கு தீமை வரக்கூடாது என்றால் மக்களிடமிருந்து தான் அந்த மாற்றம் வர வேண்டும் என துறை வைகோ எம்.பி கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories