கனமழை - 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

by Staff / 08-07-2024 03:42:14pm
கனமழை - 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

கனமழை காரணமாக மும்பையில் வெள்ளம் புகுந்தது. இதனால், 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஓடுபாதை பணிகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட நிலையில், மொத்தம் 27 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. அந்த விமானங்கள் அனைத்தும் ஹைதராபாத், அகமதாபாத், இந்தூர் போன்ற இடங்களில் தரையிறங்கியது. திருப்பி விடப்படும் விமானங்கள் தாமதமானால் தேவையான ஏற்பாடுகளை செய்வதில் கவனம் செலுத்தப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via