"SI முதல் DSP வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருப்பது அவசியம்"

by Staff / 12-07-2024 02:08:14pm

தமிழ்நாட்டில் காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் DSP-க்கள் வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும் என சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், "லத்தி, துப்பாக்கிகளை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இனி, காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் (SHO), இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி-க்களின் பணித்திறனுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via