7 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

by Staff / 12-07-2024 03:20:22pm
7 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு


நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி திரிசூலி ஆற்றில் இரு பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்ட விபத்தில் 7 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து திரிசூலி ஆற்றில் கவிழ்ந்தது. அந்த பேருந்துகளில் டிரைவர்கள் உட்பட மொத்தம் 63 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பேருந்தில் இருந்த மற்ற பயணிகளின் நிலை குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை.

 

Tags :

Share via