காங்கிரஸ் பொதுக்கூட்டம் காலியாக கிடந்த நாற்காலிகள். 

by Editor / 16-07-2024 12:16:29am
காங்கிரஸ் பொதுக்கூட்டம் காலியாக கிடந்த நாற்காலிகள். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை பங்கேற்ற   காங்கிரஸ் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள், பொதுமக்கள் கூட்டம் இல்லாமல் பொதுமக்களுக்காகவும்,கட்சியினருக்காகவும் போடப்பட்டிருந்த நாற்காலிகள், ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் கிடந்ததால் கட்சியின் முக்கிய  நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்திஏற்பட்டது,

 

Tags : காங்கிரஸ் பொதுக்கூட்டம் காலியாக கிடந்த நாற்காலிகள் 

Share via