சமூகம் நினைத்துக் கொண்டிருப்பதைவிடக் கலைஞரும் மதிப்பு மிக்கவர்

by Staff / 24-08-2024 12:19:59pm
சமூகம் நினைத்துக் கொண்டிருப்பதைவிடக் கலைஞரும் மதிப்பு மிக்கவர்

இந்தச் சமூகம் நினைத்துக் கொண்டிருப்பதைவிடக் கலைஞரும் மதிப்பு மிக்கவர் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில், கலைஞர் நினைவு நாணயத்தை முதலமைச்சர் பரிசளித்தார்; மகிழ்ந்து போனேன். கலைஞர் எனக்களித்த பேனாவுக்குப் பக்கத்தில் வைத்துப் பத்திரப் படுத்தினேன். இந்த நாணயம் இந்திய மதிப்பான 100 ரூபாயை விட இதன் தயாரிப்புச் செலவு கூடுதல் மதிப்புடையது. அப்படித்தான் கலைஞரும் மதிப்பு மிக்கவர் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via