இலங்கையை வீ ழ்த்தி இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

by Admin / 28-07-2024 12:27:59pm
இலங்கையை வீ ழ்த்தி இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

இலங்கையை வீ ழ்த்தி இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா-இலங்கைக்கு இடையே ஆன மூன்று ஒரு நாள்  t 20  போட்டி நேற்று இரவு 7.00 மணிக்கு பல்ல  கலே கிரிக்கெட்மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. 214 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களம் இறங்கிய இலங்கை அணி பத்தொன்பது புள்ளி இரண்டு ஓவரில் 170 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணியிடம் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது.. மூன்று போட்டிகள் கொண்டt 20 போட்டியில்,  இந்திய அணி முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இன்று இரவு 7.00மணிக்கு இதே மைதானத்தில் இரண்டாவது போட்டியில் இலங்கையும் இந்திய அணியும் மோதுகின்றன.

இலங்கையை வீ ழ்த்தி இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
 

Tags :

Share via