6 மணி நேரத்தில் 4 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை,
கடலூர் மாவட்டம் வேப்பூர் வார ஆட்டு சந்தையில் ஆடி 18 முன்னிட்டு 6 மணி நேரத்தில் 4 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை,
விடிய, விடிய நடைபெற்ற ஆட்டு சந்தை. ஆடி 18 முன்னிட்டு ஆட்டு இறைச்சி விரும்பி உண்ணுவதால் இறைச்சிக்காக ஆடுகளை அதிக விலை கொடுத்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர். நல்ல விலைக்கு ஆடு விற்பதாக ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி.
Tags : 6 மணி நேரத்தில் 4 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை,