"ஆணவக்கொலையை குற்றமில்லை எனச் சொல்வது அரசியல் அறியாமை"
ஆணவக்கொலையை குற்றமில்லை எனச் சொல்வது அரசியல் அறியாமையாக இருக்க வேண்டும் அல்லது வணிக நோக்கமாக இருக்க வேண்டும் என நடிகர் ரஞ்சித்தின் ஆணவக் கொலை பற்றிய கருத்திற்கு விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் பதிலளித்துள்ளார். மேலும் அவர், ஆணவக் கொலை பற்றி படம் எடுத்து சம்பாதித்து லாபம் ஈட்ட வேண்டும் என்று கருதி சமூகத்திற்கு எதிராக கருத்துக்களை பரப்புவது நாட்டுக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார்.
Tags :