நாமக்கல் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு.

by Editor / 29-08-2024 10:12:05am
நாமக்கல் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வழக்கறிஞர் பாலகுமாரை தீண்டாமை ஒழிப்புச் சட்ட பிரிவின் கீழ் கைது செய்துள்ள பரமத்திவேலூர் போலீசாரை கண்டித்து பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட அனைத்து  நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்.

 

Tags : நாமக்கல் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு.

Share via