31-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை.

by Editor / 30-08-2024 08:02:21am
31-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க  செல்ல தடை.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை சூறாவளி காற்று எச்சரிக்கை எதிரொலியால் வரும் 31-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டதால் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைப்பு

 

Tags : 31-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை.

Share via