திருவனந்தபுரம்- நாகர்கோவில் ரயில் பாதையில்  மண் சரிவு.

by Editor / 28-09-2024 06:26:38pm
திருவனந்தபுரம்- நாகர்கோவில் ரயில் பாதையில்  மண் சரிவு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி பார்வதிபுரம், கொட்டாரம், மயிலாடி, தோவாளை, செண்பகராமன்புதூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.கனமழை காரணமாக திருவனந்தபுரம்- நாகர்கோவில் ரயில் பாதையில் தனுவச்சபுரம்  ரயில் நிலையம் அருகே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.அதனை சரிசெய்யும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 

 

Tags : திருவனந்தபுரம்- நாகர்கோவில் ரயில் பாதையில்  மண் சரிவு.

Share via