"தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல" - நீதிமன்றம்

by Staff / 19-10-2024 02:24:41pm

சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது. சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல. சிதம்பரம் நடராஜர் கோயிலில் காசு கொடுத்தால்தான் பூ கிடைக்கும். இல்லை என்றால் விபூதி கூட கிடைக்காது. பக்தர்கள் வரும்வரைதான் கோயில், பக்தர்கள் இல்லாவிட்டால் கோயில் பாழாகிவிடும்” என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories