கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை நெல்லை ஆட்சியர் அறிவிப்பு..

by Editor / 25-10-2024 11:27:50pm
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை நெல்லை ஆட்சியர் அறிவிப்பு..

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 26.10.2024 கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளிகளுக்கு வழக்கமான வார விடுமுறை   அளிக்கப்பட்டுள்ளது. 26.10.2024 அன்று சிறப்பு வகுப்புகள் ஏதேனும் நடத்த உத்தேசித்துள்ள பள்ளிகள் அவற்றை  நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.என -நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்அறிவிப்பு.

 

Tags : கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை நெல்லை ஆட்சியர் அறிவிப்பு..

Share via