3 மாணவர்கள் மீது போக்சோ வழக்கு

by Staff / 19-02-2025 01:26:31pm
 3 மாணவர்கள் மீது போக்சோ வழக்கு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பள்ளி பாலியல் விவகாரத்தில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மூன்று மாணவர்கள் மீது போக்சோ வழக்குடன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (எஸ். சி., எஸ். டி வழக்கு) கீழ், வழக்குப்பதிவு செய்து ஆத்தூர் டி.எஸ்.பி., விசாரணைக்கு சேலம் எஸ்.பி., க்கு பரிந்துரை செய்துள்ளனர்.

 

Tags :

Share via