கருப்பசாமிபாண்டியன் மறைவு-முன்னாள் முதல்வர் எடப்படிபழனிச்சாமி வருகை.

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து இன்று அவரது உடல் அடக்கம் சொந்தஊரான திருத்தத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.இதனைத்தொடர்ந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் முதலமைச்சரும்,அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.அவருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர் கார் மூலமாக நெல்லைக்கு சென்றார்.
Tags : கருப்பசாமிபாண்டியன் மறைவு-முன்னாள் முதல்வர் எடப்படிபழனிச்சாமி வருகை.