எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதிநேர ரத்து-தெற்கு ரயில்வேதகவல்.

by Editor / 22-05-2025 10:19:31am
எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதிநேர ரத்து-தெற்கு ரயில்வேதகவல்.

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதி நேர ரத்து மே 24ம் தேதி, எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சாலக்குடியில் நிறுத்தப்படும் மேற்கு வங்கம் - ஹவுரா, ஜூன் 9-ம் தேதி மாலை 4 மணிக்கு, குமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வள்ளியூரில் நிறுத்தப்படும்.தாம்பரம் - நாகர்கோவில் ஜூன் 10, இரவு 10.40 மணி, அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நெல்லையில் நிறுத்தப்படும்.திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல், ஜூன் 11, காலை 7.20 மணி எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லையில் நிறுத்தப்படும் .என  - தெற்கு ரயில்வேதகவல்.

 

Tags : எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதிநேர ரத்து-தெற்கு ரயில்வேதகவல்.

Share via