டாஸ்மாக் வழக்கு: இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி

டாஸ்மாக் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், "டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது. தனிநபர் செய்த தவறுக்காக நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது எப்படி? அமலாக்கத்துறை வரம்பை மீறி நடக்கிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிடுகிறோம்" என தெரிவித்தனர்.
Tags :